Dec 22, 2012

இளையராஜா இன்று கோவை வருகிறார்.




விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” இன்று கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது
விருது வழங்கும் நிகழ்ச்சி
டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி
தொகுப்புரை

செல்வேந்திரன்
**************************************************************************************************************
நண்பர்களே !

இன்று மாலை 6.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் 
’இசை ஞானி’ இளையராஜா வருகிறார்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் மற்றும் கவிஞர் தேவதேவன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வருகிறார்கள்.

நிச்சயம் இலக்கிய விருந்தும்,மருந்தும் கிடைக்கும்.
அனைவரும் வருக என அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.

3 comments:

  1. தகவலுக்கு நன்றி சார்....

    ReplyDelete
  2. ஒரு மொக்கை ஒழுத்தாலருக்கு இப்ப அடி வயித்தில எரியும்

    ReplyDelete
  3. சாரி நான் படிக்கும் போது மணி பத்து.. :-(

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.